LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மலையாள திரையுலகில் மோகன் லால், மம்முட்டியை முந்திய நஸ்ரியா !!

உலகையே கலக்கி வரும் பேஸ்புக் மோகம் மலையாள திரையுலகை மட்டும் விட்டு வைக்குமா என்ன. தற்போது மலையா நடிகர், நடிகைகள் இடையே பேஸ்புக் பயன்படுத்துவது அதிகரித்து விட்டது. சூப்பர் ஸ்டார் முதல் சுண்டக்கா ஹீரோ, ஹீரோயின் வரை அனைவரும் பேஸ்புக் கணக்குகளை தொடக்கி தங்களது, கருத்துக்களையும், புகைப்படங்களையும், அனுபவங்களையும் வாரி வழங்கி வருகின்றனர். 

 

கேரளா திரையுலகை பெறுத்தவரை முதலில் மோகன்லாலும், மம்முட்டியும் பேஸ்புக்கில் நம்பர் ஒன்னாக இருந்தார்கள். இப்போது அவர்களைத் தாண்டி மலையாள நடிகைகள் சென்று கொண்டிருக்கிறார்கள். மலையாள சினிமா நட்சத்திரங்களில் இப்போது பேஸ்புக்கில் அதிக லைக்குகளோடு முன்னணியில் இருப்பது யார் தெரியுமா. நம் சர்ச்சை நாயகி நஸ்ரியா நாசிம் தான். சமீபத்தில் நையாண்டி பட சர்ச்சையினால் இவர் லைக்குகள் உச்சத்தை தொட்டன.

 

இன்றைய நிலவரப்படி நஸ்ரியா 23 லட்சத்து 31 ஆயிரத்து 418 லைக்குகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து, பாவனா 15 லட்சத்து 25 ஆயிரம் லைக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் இருந்த மோகன் லால் தற்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். நான்காவது இடத்தில் மம்முட்டியும். ஐந்தாவது இடத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் உள்ளனர்.

by Swathi   on 06 Dec 2013  0 Comments
Tags: நஸ்ரியா நாசிம்   மோகன் லால் நஸ்ரியா நாசிம்   நஸ்ரியா பேஸ்புக்   Nazriya Facebook   Nazriya Nazim Facebook   Nazriya Facebook Likes     
 தொடர்புடையவை-Related Articles
என்னது நஸ்ரியாவுக்கு திருமணமா !! என்னது நஸ்ரியாவுக்கு திருமணமா !!
அஜீத் தான் எனது பேவ்ரட் ஹீரோ : சொல்கிறார் நஸ்ரியா !! அஜீத் தான் எனது பேவ்ரட் ஹீரோ : சொல்கிறார் நஸ்ரியா !!
மலையாள திரையுலகில் மோகன் லால், மம்முட்டியை முந்திய நஸ்ரியா !! மலையாள திரையுலகில் மோகன் லால், மம்முட்டியை முந்திய நஸ்ரியா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.