LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

நீ வருவதை தடுக்க ....!!! - கவிப்புயல் இனியவன்

நான்

இரவு நேர இதய ....

காவலாளி .....

கனவில் கூட நீ

வருவதை தடுக்க ....!!!


உன்

நினைவுகளால் .....

இதயத்தில் தாஷ்மஹால் ...

காட்டுகிறேன் ....

வலிகள் தான் செலவு ....!!!


காற்றில் உரசும் ....

மரக்கொப்புக்கு உள்ள ....

இன்பம் கூட நமக்குள் ....

இல்லை .....!!!


&

முள்ளில் மலர்ந்த பூக்கள்

கஸல் கவிதை

கவிப்புயல் இனியவன்

by Swathi   on 27 Jul 2016  2 Comments
Tags: கவிப்புயல் இனியவன்   நீ வருவதை தடுக்க                 
 தொடர்புடையவை-Related Articles
தினம் வாடி துடிக்கிறேன்......! தினம் வாடி துடிக்கிறேன்......!
மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன் மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன்
முடிந்த கதை - கவிப்புயல் இனியவன் முடிந்த கதை - கவிப்புயல் இனியவன்
உன் தாலி........! உன் தாலி........!
நீ இல்லையேல் கவிதையில்லை - கவிப்புயல் இனியவன் நீ இல்லையேல் கவிதையில்லை - கவிப்புயல் இனியவன்
நீ வருவதை தடுக்க ....!!! - கவிப்புயல் இனியவன் நீ வருவதை தடுக்க ....!!! - கவிப்புயல் இனியவன்
முடிந்தால் தூக்கி எறிந்துவிடு ....!!! - கவிப்புயல் இனியவன் முடிந்தால் தூக்கி எறிந்துவிடு ....!!! - கவிப்புயல் இனியவன்
அதிசயக்குழந்தை - பூதம் - கவிப்புயல் இனியவன் அதிசயக்குழந்தை - பூதம் - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
13-Aug-2016 06:26:25 அய்யனார் ஈடாடி said : Report Abuse
ஊருக்கு உட்புறத்தும்,,,,உயர்ந்த மலையின் அடிபுறத்தும்,,,,,, ஒற்றை காற்புறத்தும்,,,,,தாய் என்பவள் கருவில் சுமப்பவள்,,தாரம் என்பவள் கழுத்தில் சுமப்பவள்,,,,,தாய்க்கு அப்புறம் தாரம்,,,,,, தாரத்திற்கு அப்புறம் ஓரம்,,,,,,,,,
 
28-Jul-2016 05:00:17 கவிதை விரும்பி said : Report Abuse
சூப்பர் சூப்பர்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.