LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

நினைவு நாள்

கனவோடு பிறந்த குழந்தைகள்

அலையோடு மிதந்த

அவல நாள்!


வெளிர்வானத்தின் கருப்பு விடியலால்

நம் மக்கள்

கதறிய நாள்!



சிரிப்பும் உழைப்பும் மண்ணில் புதைந்து

அலைகள் மூகாரி ராகம்

இசைத்த நாள்!



சுவாசமது பறிக்கப்பட்டு

உப்பு மணல் நாசி நின்று

மயக்கிய நாள்!



தன் உறவுகளின் முகம் தேடி

ஓலக் குரல்கள்

அலைந்த நாள்!



கடல்தாண்டி அலையாக

கடற் கரையை

அரித்த நாள்!



உடையற்ற உடலோடு

சடலமாய் மிதந்த

சங்கட நாள்!



இலை உதிர்ந்த மரம்போலே

உறவிழந்து உயிர்

உருகிய நாள்!



திசைதோறூம் கண்ணீரால்

மண் நனைந்து

கசிந்த நாள்!



உணவின்றி உடையின்றி

உற்றதுணையுமின்றி

உயிர் பிரிந்த நாள்!



அன்றலர்ந்த அல்லி மலர்களும்

ரோஜா இதழ்களும்

நொந்து நொகிழ்ந்த நாள்!



கடல்த்தாயின் அகோரத் தாண்டவத்தால்

அழியாச் சுவடாய்

உயிர் வதைக்கும் நாள்!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: நினைவு நாள்   Ninaivu Naal   கா.பாலபாரதியின் கவிதைகள்   Kaa.Baala Bharathi Kavithaigal   Kaa.Baala Bharathi Poems   Ninaivu Naal Kavithai   Kavithai about Ninaivu Naal  
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் தமிழகம் எங்கள் தமிழகம்
நெஞ்சைத் தருவாரோ நெஞ்சைத் தருவாரோ
யாருக்காக வாழ்வேன் யாருக்காக வாழ்வேன்
(இ)(தி)ரும(ன)(ண)ம் (இ)(தி)ரும(ன)(ண)ம்
அவளைப் பாடவா அவளைப் பாடவா
தயக்கம் தவிர் தயக்கம் தவிர்
அது இது அது இது
தோற்றுப் போனேன் தோற்றுப் போனேன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.