|
|||||
நாவல் பழத்தின் நன்மைகள் ! |
|||||
சாலை ஓரங்களிலும், குளக்கரை, ஆற்றங்கரைகளில் நாவல் மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்திருப்பதுண்டு. நாவல் மரத்திற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்றும் பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் நாவல் மரத்தினை ஜம்பலம், பிளாக் பிளம் என்று பெயர்கள் உண்டு. ஜம்பு நாவல் என்றொரு ரகமும் உண்டு. இதன் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும். இதன் இலைகள் கால்நடைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. நாவல் பழத்தின் மகத்துவம் : 1.கல்லீரல், மண்ணீரல் வீக்கம், ஈரல் பிணிகள் சரி செய்யும். 2.வயிற்றுவலி, சீதபேதி, சிறுநீரகக்கல் அடைப்பு சரியாகும். 3.சர்க்கரை வியாதி அன்பர்கள் தினம் நாவல் சாறு அருந்த கசப்பான அவர்களின் வாழ்வு இனித்திடும். 4.நாவல் கொட்டைச்சாறும் அற்புத பலன் தரும். |
|||||
by Swathi on 04 Feb 2013 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|