|
|||||
லண்டன் சௌத்வார்க் பகுதிக்கு துணை மேயராக இந்தியர் தேர்வு ! |
|||||
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சௌத்வார்க் பகுதிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனில் சோப்ரா துணை மேயராக தேர்ந்தேடுக்கப்பட்டுளார். டெல்லியில் பிறந்தவரான சோப்ரா லண்டனில்
உள்ள வெளிநாடு வாழ் இந்தியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். சௌத்வார்க் பகுதிக்கு முதன் முதலில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட ஒரே இந்தியர் சேப்ராதான். மேயர் பதவி
குறித்து சோப்ரா கூறுகையில், நான் இந்தியனாக பிறந்து பிரிட்டனில் துணை மேயராக பதவி வகிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கும், எனது குடும்பத்துக்கும் மட்டும் பெருமை இல்லை. மொத்த
இந்திய சமுதாயத்துக்குமே பெருமை சேர்க்கும் விஷயம். இந்த பதவியை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடிப்பேன் என அவர் தெரிவித்தார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சௌத்வார்க் பகுதிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனில் சோப்ரா துணை மேயராக தேர்ந்தேடுக்கப்பட்டுளார். டெல்லியில் பிறந்தவரான சோப்ரா லண்டனில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். சௌத்வார்க் பகுதிக்கு முதன் முதலில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட ஒரே இந்தியர் சேப்ராதான். மேயர் பதவி குறித்து சோப்ரா கூறுகையில், நான் இந்தியனாக பிறந்து பிரிட்டனில் துணை மேயராக பதவி வகிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கும், எனது குடும்பத்துக்கும் மட்டும் பெருமை இல்லை. மொத்த
|
|||||
by Swathi on 14 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|