LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

ஒலிம்பிக் திருவிழா

ஒலிம்பிக் திருவிழா

 

வண்ண வண்ண

கொடிகளுடன் அணிவகுப்பு

விதம் விதமாய்

மனித முகங்கள்

வித்தியாசமாய் நிறங்கள்

கூட

 

பேரும் நாடும்

சொல்லி அறிமுகப்படுத்த

பொங்கி வரும்

சிரிப்ப்புடன் கையாட்டும்

வீரர்களும் வீராங்கனைகளும்

 

உதடு துடிக்க

இறுக கடித்து

உடல் தசைகள்

அதிர்ந்து

 

கால்கள் இரண்டும்

பாய்ச்சலுடன்

துள்ளி ஓட

 

கைகள் அந்தரத்தில்

சுழன்றாட

 

குபீரென தண்ணீரில்

பாய்ந்து விழுந்து

நீந்தி செல்லும்

அழகு

 

ஒற்றை கண்களை

சுருக்கி வைத்து

சுடுவதோ,வில்லை

விடுவதோ

 

கூட்டு முயற்சியாய்

கூடி உதைக்கும்

பந்து வலைக்குள்

சென்றபின் போடும்

ஆரவார கூச்சல்

 

எத்தனை எத்தனை

விளையாட்டுக்கள்..!

 

வெற்றியோ தோல்வியோ

ஆட்டம் முடிந்தவுடன்

எல்லாமோ மாறி

முகங்கள்

காட்டும் முல்லை

சிரிப்பு

 

அதுவரை வெற்றி

பெற போராடிய

அத்தனை பேரும்

கட்டி அணைத்து

கொண்டாடி

பிரிந்து சென்ற

பண்பு

 

மனித எண்ணங்கள்

அன்புக்கும் பாசத்துக்கும்

அடிமை

 

இந்த சக்தி

விளையாட்டுக்கு

உண்டு

 

நிருபித்து

காட்டியிருக்கும்

இந்த ஒலிம்பிக் திருவிழா

Olympics
by Dhamotharan.S   on 05 Aug 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.