LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

டேட்டிங் போகும் இளைஞர்களின் கவனத்திற்கு !

அமெரிக்காவில் டேட்டிங்கில் ஈடுபடும் இளைய சமுதாயத்தினரில், மூவரில் ஒருவர், உடல், மனம் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. 

 

டேட்டிங் :

 

இளைய சமுதாயத்தினர், தங்களின் நட்பு வட்டாரத்தை அதிகரித்து கொள்ளவும், ஆண்களும், பெண்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், விடுமுறை நாட்களில், உணவு விடுதிகள், திரையரங்கங்கள், சுற்றுலா தளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகிய இடங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதனையே டேட்டிங் என்று கூறுகின்றனர்.

 

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று டேட்டிங் குறித்த ஆய்வு மேற்கொண்டது, டேட்டிங்கில் ஈடுபட்ட 1,058 பேரிடம் நடந்த இந்த ஆய்வில், மூவரில் ஒருவர், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் எனவும். இதில் பெண்களில் 41 சதவீதம் பேர் பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். 37 சதவீதம் ஆண்கள், பெண்களால் துன்புறுத்தப்படுகின்றனர். இது தவிர, நட்பு ரீதியான டேட்டிங்கில், அதிகம் பேர், பாலியல் உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு, தன்னுடன் வந்தவர்களை துன்புறுத்துகின்றனர். அதற்கு உட்பட மறுப்பவர்கள், தாக்கப்படுகின்றனர். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்ற ஏமாற்றத்தின் காரணமாக, டேட்டிங் செல்லும் பலரும், உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். பொதுவாக, ஆண்கள் மற்றும் பெண்கள், சம விகிதத்தில் பாதிக்கப்படுகின்றனர். வயது வரம்பை பொறுத்து, இந்த எண்ணிக்கையில் சற்று மாற்றம் ஏற்படுகிறது. இதனால், டேட்டிங் செல்லும் இளைஞர்கள் கவனமாக இருப்பது நல்லது. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Swathi   on 01 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.