LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஊமை விழிகள் பட இயக்குனரின் உலக சாதனை படம் கவிதை !!

கடந்த 1986ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ஊமை விழிகள் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் இயக்குனர் அரவிந்த்ராஜ்.

ஊமை விழிகளை தொடர்ந்து, உழவன் மகன், தாய்நாடு, சத்தியவாக்கு, தங்க பாப்பா, கருப்பு நிலா, முஸ்தபா, இரண்டு முகம் போன்ற படங்களை இயக்கினார்.

இவர், தற்போது கவிதை எனறொரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அவரது மகள் மகாகீர்த்தி, கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் படபிடிப்பு பெரியப்பெரிய மாட மாளிகைகளில் எடுக்கப்பட வில்லையாம், மாறாக படம் 6 சதுர அடி நீளமும், 3 சதுர அடி அகலமும், 2 அடி உயரமும் கொண்ட குறுகிய இடத்தில் படமாக்கப்படடுள்ளதாம்.

ஸ்பை என்ற மிகச்சிறிய கேமரா, ஒன்றரை அடி நீளமுள்ள டியூப் லைட் மற்றும் 2 டார்ச்லைட் வெளிச்சத்தில்தான் முழுக்க முழுக்க கவிதை படத்தை படமாக்கியிருக்கிறார்.  

கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு பாடல்களையும் எழுதியிருக்கிறாராம் அரவிந்த்ராஜ்.

by Swathi   on 11 Jan 2015  0 Comments
Tags: இயக்குனர் அரவிந்த்ராஜ்   கவிதை   ஊமை விழிகள்   Oomai Vizhigal   Kavithai        
 தொடர்புடையவை-Related Articles
தூர் தூர்
அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்! அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்!
நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர் நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்
உயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன் உயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன்
உன் தாலி........! உன் தாலி........!
ஒரு ஜீவாத்மாவின் கவிதை - கவிப்புயல் இனியவன் ஒரு ஜீவாத்மாவின் கவிதை - கவிப்புயல் இனியவன்
அம்மா - கவிப்புயல் இனியவன் அம்மா - கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதை - கவிப்புயல் இனியவன் நகைசுவை கவிதை - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.