|
||||||||
பச்சைபயிறு அடை (pacha payir adai) |
||||||||
தேவையானவை: பச்சரிசி - 1/2 கப் பச்சை பயிறு - 1/2 கப் தேங்காய் துருவல் - 1/4 கப் பச்சை மிளகாய் - 2 உப்பு வெங்காயம் - 1 உளுந்து - 2 டீஸ்பூன் கடலை பருப்பு - 2 டீஸ்பூன் எண்ணெய் - தேவைக்கு கறிவேப்பிலை, கொத்தமல்லி செய்முறை: 1.முதலில் அரிசி,பயிறை ஊற வைத்து தேங்காய் துருவல், மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைக்கவும். 2.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்து கடலை பருப்பு சேர்த்து சிவந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். 3.வதக்கியதை அடை மாவில் சேர்த்து உப்பு கலந்து தோசை போல் ஊற்றி இரண்டு பக்கமும் வேக விட்டு எடுத்து பரிமாறவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|