|
|||||
பாகிஸ்தான் கைதி உயிரிழப்பு ! |
|||||
சண்டிகர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கைதி சனாவுல்லா இன்று காலை உயிரிழந்தார்.
ஐந்து தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய சனவுல்லா கடந்த 1999 ல் கைது செய்யப்பட்டு ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் உயிரிழந்த
மறுநாள் சனாவுல்லாவை சக கைதிகள் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த கைதி சனவுல்லா ஆழ்ந்த கோமாவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சனவுல்லா சிறுநீரகம் செயலிழந்ததால்
ஆபத்தான நிலையில் இருந்த அவர் இன்று காலை உயிரிழந்தார்.
சண்டிகர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கைதி சனாவுல்லா இன்று காலை உயிரிழந்தார்.
ஐந்து தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய சனவுல்லா கடந்த 1999 ல் கைது செய்யப்பட்டு ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் உயிரிழந்த மறுநாள் சனாவுல்லாவை சக கைதிகள் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த கைதி சனவுல்லா ஆழ்ந்த கோமாவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சனவுல்லா சிறுநீரகம் செயலிழந்ததால் ஆபத்தான நிலையில் இருந்த அவர் இன்று காலை உயிரிழந்தார்.
|
|||||
by Swathi on 09 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|