|
|||||
பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும் படி இந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு ! |
|||||
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் செரீப் கட்சி அபார வெற்றி பெற்றதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமராக நவாப் செரீப் விரைவில் பதவி ஏறக்க இருக்கிறார். மூன்றாவது முறையாக பிரதமராக
பதவி ஏற்க்கும் நவாஸ் செரீப்பை வாழ்த்தி இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து மடல் அனுப்பி இருந்தார். அதில் இரு நாட்டு நட்புறவுகள் மேம்பட வேண்டும் எனவும். விரைவில் இந்தியாவிற்கு
வருகை தரும் படி அவர் அழைப்பு விடுத்தார். இந்நிலையில் நவாஸ் செரீப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க்கு எனது பதவி ஏற்பு விழாவிற்கு
வருகை தரும் படி அழைப்பு விடுத்துள்ளேன். அதை ஏற்று பதவி ஏற்பு விழாவில் அவர் கலந்து கொள்வார் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் செரீப் கட்சி அபார வெற்றி பெற்றதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமராக நவாப் செரீப் விரைவில் பதவி ஏறக்க இருக்கிறார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க்கும் நவாஸ் செரீப்பை வாழ்த்தி இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து மடல் அனுப்பி இருந்தார். அதில் இரு நாட்டு நட்புறவுகள் மேம்பட வேண்டும் எனவும். விரைவில் இந்தியாவிற்கு வருகை தரும் படி அவர் அழைப்பு விடுத்தார். இந்நிலையில் நவாஸ் செரீப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க்கு எனது பதவி ஏற்பு விழாவிற்கு
|
|||||
by Swathi on 14 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|