LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மனதை நெகிழ வைத்துள்ள விருத்தாச்சலம் சம்பவம்

மனதை நெகிழ வைத்துள்ள விருத்தாச்சலம் சம்பவம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் நிகழ்ந்துள்ள சம்பவம் அனைவரின் மனதையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

திருநங்கையாக மாறிய தன் மகனுக்கு ஒரு பெற்றோர் பூப்புனித நீராட்டு விழாவினை நடத்தி உள்ளனர். கொளஞ்சி,அமுதா தம்பதியினரின் மகன் நிஷாந்த். 21 வயதினை உடையவர். தனக்கு பெண்ணாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதை வீட்டில் தெரிவித்தவுடன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் நிஷாந்த். திருநங்கைகளுடன் இருந்து, அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார்.நிஷா என தன் பெயரை மாற்றிக் கொண்டு வாழ்ந்து வந்த தனது மகனை வீட்டிற்கு மீண்டும் அழைத்து வந்து பெண் பிள்ளைக்கு செய்வது போலவே பூப்புனித நீராட்டு விழாவினை நடத்தியுள்ளனர் பெற்றோர். நண்பர்களும், உறவினர்களும் பங்குபெற்று வாழ்த்தியுள்ளனர்.  தனது மகனை புரிந்து பெண்ணாகவே நினைத்து இச்சடங்கினை அவர்கள் செய்துள்ளனர். 

உடலமைப்பில் ஆணாக இருப்பினும் உணர்வுகளில் பெண்ணாக உணருபவர்கள் திருநங்கைகள். அவர்களை ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பது மிகச்சிறந்த விழிப்புணர்வுக்கான உதாரணம். திருநங்கைகளை கண்ணியத்துடன் நடந்துவது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை பொதுமக்கள் உணர்வதும் அவசியமாகிறது.

by R.Gnanajothi   on 06 Mar 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.