LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தனியார் மருத்துவமனையின் கவனக்குறைவால் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ 58 லட்சம் நஷ்ட ஈடு!

தனியார் மருத்துவமனையின் கவனக்குறைவால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.58 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டு, மூல நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமடைந்து வந்தவர் அபானி குமார் பதி (வயது 29).
அவர்  திடீரென தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு அவர் எடுத்திருந்த மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சத்தை மருத்துவமனைக் கட்டணமாக வாங்கிக் கொண்டது. அனைத்துக் கட்டணமும் செலுத்தப்பட்ட பிறகே அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவமனை கூறியது.
இதை எதிர்த்து அவரது பெற்றோர் மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொட.ர்ந்தனர். 
பதியின் மரணத்திற்கு தங்களின் அலட்சியம் காரணம்.அல்ல என மருத்துவமனை நிரூபிக்கத் தவறி விட்டது. எனவே உயிரிழந்த பதியின் குடும்பத்திற்கு ரூ. 57.65 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.

தனியார் மருத்துவமனையின் கவனக்குறைவால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.58 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2003ம் ஆண்டு, மூல நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமடைந்து வந்தவர் அபானி குமார் பதி (வயது 29).

அவர்  திடீரென தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு அவர் எடுத்திருந்த மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சத்தை மருத்துவமனைக் கட்டணமாக வாங்கிக் கொண்டது. அனைத்துக் கட்டணமும் செலுத்தப்பட்ட பிறகே அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவமனை கூறியது.

இதை எதிர்த்து அவரது பெற்றோர் மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொட.ர்ந்தனர்.

பதியின் மரணத்திற்கு தங்களின் அலட்சியம் காரணம்.அல்ல என மருத்துவமனை நிரூபிக்கத் தவறி விட்டது. எனவே உயிரிழந்த பதியின் குடும்பத்திற்கு ரூ. 57.65 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.

by   on 17 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.