|
||||||||
பட்டாணி சுண்டல் (pattani sundal) |
||||||||
தேவையானவை: பட்டாணி—1கப் பச்சை மிளகாய்–2 தேங்காய்த் துருவல்—கால்கப் இஞ்சி—-சிறு துண்டு எண்ணெய்–4 டீஸ்பூன் கடுகு–அரை டீஸ்பூன் பெருங்காயப்பொடி—கால் டீஸ்பூன் கொத்தமல்லி—–விருப்பத்திற்கு எலுமிச்சை சாறு-சிறிது உப்பு—-ருசிக்கேற்ப செய்முறை: 1.பட்டாணியை முதல் நாளே களைந்து தண்ணீரில்ஊறவைக்கவும். 2.மிளகாய் இஞ்சியை தேங்காயுடன் சேர்த்து ஒன்றிரண்டாகபொடித்துக் கொள்ளவும். 3.ஒரு குக்கரில் பட்டாணியை வேக வைக்கவும். 4.கடாயில் எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தைத் தாளித்துதேங்காய்க் கலவையைச் சேர்த்து சிறிது வதக்கவும். 5.வெந்தபட்டாணியை உப்பு சேர்த்து வதக்கவும்.ருசிக்கேற்ப, எலுமிச்சைசாற்றைக் கலந்து, கொதத்தமல்லியைத் தூவி பரிமாறவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|