LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

பெண்மை

மாறிடும் வாழ்வின்
மாறிடா பகல் நீ

 

மரிக்கொழுந்து வாசம் நீ
மங்கிடா நிலா நின் கண்கள்

 

தண்ணீர் எடுத்து செல்கையில்
மனச நிறைச்சவ நீ

 

உன் பாதம் பட்ட இடம்
பட்டதில்லை ஒரு நாளும்

 

தாவணி தொட்ட நானும்
மலர்ந்தேனே உன்ன போல

 

கூட்டத்தில் ஓர் விளைஞ்ச நெற்கதிரா
கதிரவனோடு நானும் உன்ன வணங்கினேனே

 

நித்தம் வரப்போரம்
உனக்காக காத்திருப்பேன்

 

எத்தனை நாளோ தெரியல
காலமும் ஓடுதடி‌ புகை வண்டி போல

 

தண்டவாளம் மாறினாலும்
ஓடும் வரை உன்ன ரசித்திருப்பேன்.

Womanood

In an ever-changing life,
you are a never changing day

You are the aroma of Artemisia Pallens
Ever-shining moon are your eyes

Carrying a pot of cool water
you filled my heart

the earth that held your footprints
never did see drought

the touch of your dupatta
brightened my saddened heart

In a crowd, like a ripe corn stalk
I bow before you along with mighty Sun

I will wait for you daily
At the corner of the field

For how long, I know not
Time runs just like a train

Though my tracks may change
I will keep admiring you, Oh Love! 

by Shalini Samuel   on 13 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.