LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

குறைந்தது பெட்ரோல் விலை !! உயர்ந்தது டீசல் விலை !!!

பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 3.05 ரூபாய் குறைக்கப்பட்டது. அதே நேரத்தில், டீசல் விலை, லிட்டருக்கு, 50 காசுகள் உயர்த்தப்பட்டது. இந்த விலை மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 3 ரூபாய் 87 காசு குறைக்கப்பட்டு 75 ரூபாய் 68 காசுக்கு விற்கப்படுகிறது. டெல்லியில் வரிகளுடன் சேர்த்து பெட்ரோல் விலை 3 ரூபாய் 66 காசு குறைக்கப்பட்டு 72 ரூபாய் 40 காசுக்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வளர்ச்சி கண்டுள்ளதும், பெட்ரோல் விலைக் குறைப்புக்கு முக்கிய காரணமாகும் எனவும், மேலும் டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு அதிகம் என்பதால் அதன் விலை சற்றே உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வீடுகளுக்கான, மானியமில்லா சமையல் காஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 30 Sep 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கிரையோஜெனிக் என்ஜின் சோதனையில் வெற்றி பெற்றுள்ள ககன்யான் திட்ட விண்கலம் கிரையோஜெனிக் என்ஜின் சோதனையில் வெற்றி பெற்றுள்ள ககன்யான் திட்ட விண்கலம்
எழுத்தாளர் ச. மதனகல்யாணி காலமானார்.. எழுத்தாளர் ச. மதனகல்யாணி காலமானார்..
எங்கள் முன்னோர்களைத் தேடி-  நூல் வெளியீடு எங்கள் முன்னோர்களைத் தேடி- நூல் வெளியீடு
தேசிய சித்தமருத்துவ நிறுவனத்திற்கும் , மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்திற்கும்  ஒருங்கிணைந்த தலைமையாக பொறுப்பேற்றுள்ளார்  மருத்துவர் ஆர்.மீனாகுமாரி தேசிய சித்தமருத்துவ நிறுவனத்திற்கும் , மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்திற்கும் ஒருங்கிணைந்த தலைமையாக பொறுப்பேற்றுள்ளார் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி
94 வயதிலும் கனவை வெல்லலாம்! உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்ற பகவானி தேவி! 94 வயதிலும் கனவை வெல்லலாம்! உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்ற பகவானி தேவி!
சர்வதேச புக்கர் விருது பெறும் இந்தியப் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருது பெறும் இந்தியப் பெண் எழுத்தாளர்
உலக மகளிர் குத்துச்சண்டை ,இந்திய வீராங்கனை நிகத் ஜரின் தங்கம் உலக மகளிர் குத்துச்சண்டை ,இந்திய வீராங்கனை நிகத் ஜரின் தங்கம்
தாமஸ் கோப்பை 2022, கைப்பற்றி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ள இந்திய இறகுபந்து அணி தாமஸ் கோப்பை 2022, கைப்பற்றி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ள இந்திய இறகுபந்து அணி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.