LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

அன்னாசி பழக்கறி (pineapple curry)

தேவையானவை:


அன்னாசி - ஒன்று

தேங்காய் துருவல் - 100 கிராம்

சோம்பு, சீரகம் - சிறிதளவு

வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - இரண்டு

மிளகாய் வற்றல் - இரண்டு

மஞ்சள் பொடி - சிறிதளவு

இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு

தேங்காய் எண்ணெய் - தாளிக்க

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தயிர் - இரண்டு ஸ்பூன்


செய்முறை


1.அன்னாசி பழத்தை தோல் சீவி, சதுர துண்டுகளாக வெட்ட வேண்டும்.

2.தேங்காய் துருவல், சோம்பு, பச்சை மிளகாயை லேசாக தண்ணீர் விட்டு, அரைத்து கொள்ளவும்.

3.கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகாய் வற்றல் சேர்த்து தாளிக்கவும்.

4.இதனுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

5.பழத்துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

6.அரைத்த கலவை, மஞ்சள் பொடி, உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிட வேண்டும்.

7.அடுப்பிலிருந்து இறக்குவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்பாக, இரண்டு ஸ்பூன் தயிரை சேர்த்துப்பரிமாரவும்.

by nandhini   on 02 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.