LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வெளிப்படையான குற்ற வழக்குகளில் எப்.ஐ.ஆர் கட்டாயம் !!

வெளிப்படையாக குற்றம் நடந்திருக்கும், குற்றப்புகாரின் மீது உடனடியாக, எப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது மிகவும் அவசியம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 

காவல்துறை சீர்திருத்தம் மற்றும் எப்.ஐ.ஆர் பதிவு தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது, ஒரு குற்றப்புகாரில், வெளிப்படையாக குற்றம் நடந்திருப்பது தெரியும் பட்சத்தில், உடனே எப்.ஐ.ஆர்.,( முதல் தகவல் அறிக்கை ) பதிவு செய்ய வேண்டும். இது மிக அவசியமானதும் கூட. இதனை தவிர்க்க கூடாது. மேலும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும் முன்பாக போலீசார் விசாரணை என்ற கட்டம் தேவையற்றது. அவ்வாறு எப்ஐஆர் பதிவு செய்ய மறுக்கும் காவல்துறையினர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

by Swathi   on 12 Nov 2013  0 Comments
Tags: FIR   எப்.ஐ.ஆர்   எப்.ஐ.ஆர் பதிவு   உச்ச நீதிமன்றம்           
 தொடர்புடையவை-Related Articles
வெளிப்படையான குற்ற வழக்குகளில் எப்.ஐ.ஆர் கட்டாயம் !! வெளிப்படையான குற்ற வழக்குகளில் எப்.ஐ.ஆர் கட்டாயம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.