|
||||||||
அப்துல் சமது |
||||||||
பிறப்பு:அப்துல் சமது அக்டோபர் 4, 1926ம் ஆண்டு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிறந்தார். இவருடைய
தந்தை ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்கள் திருக்குர்ஆனை முதன்முதலில் முழுமையாகத் தமிழில்
மொழிபெயர்த்தவர் ஆவார்.அரசியல்:இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கில் இணைந்து தனது அரசியல் பணியை
துவக்கினார். சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும்,
இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும்
மக்கள் பணியாற்றி உள்ளார். மணிச்சுடர்:1974 தமிழக இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் தலைவராகவும், பின்னர்
அகில இந்திய பொதுச் செயலாளராகவும் தமது இறுதிகாலம் வரை பணியாற்றினார். மணிச்சுடர் நாளிதழை
துவக்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். நவம்பர் 4 1999 -ல் காலமானார்.இறப்பு: நவம்பர் 4, 1999ம் ஆண்டு
சென்னையில் இயற்கை எய்தினார்.
பிறப்பு:
அப்துல் சமது அக்டோபர் 4, 1926ம் ஆண்டு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிறந்தார். இவருடைய
அரசியல்:
இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.
மணிச்சுடர்:
1974 தமிழக இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் தலைவராகவும், பின்னர் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் தமது இறுதிகாலம் வரை பணியாற்றினார். மணிச்சுடர் நாளிதழை துவக்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். நவம்பர் 4 1999 -ல் காலமானார்.
இறப்பு:
நவம்பர் 4, 1999ம் ஆண்டு சென்னையில் இயற்கை எய்தினார். |
||||||||
by Swathi on 21 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|