|
||||||||
எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை |
||||||||
பிறப்பு: பிப்ரவரி 11, 1865ம் ஆண்டு சென்னையில் மாகாணத்தில் ஒரு ஏழை கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார்.
சென்னையில் பள்ளிக்கல்வி, சட்டப் படிப்பினை முடித்தார்.தலைமைச் செயலர்:1920-25 காலகட்டத்தில் சென்னை
மாகாண அரசின் தலைமைச் செயலராகப் பணியாற்றினார். 1924ல் சென்னை மாகாண சட்டமன்றத்தின்
அவைத்தலைவராக இருந்த பெருங்காவலூர் ராஜகோபாலச்சாரி பதவி விலகியதால், அவைத்தலைவர் பதவிக்கு
தேர்தல் நடத்தப்பட்டது. அதில் நீதிக்கட்சி சார்பாகப் போட்டியிட்ட சாமிக்கண்ணு வெற்றிபெற்று
அவைத்தலைவரானார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அவைத்தலைவர் அவரே.திவான் பகதூர் திவான்
பகதூர் பட்டம் பெற்ற இவர், 1924ல் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு அமைப்புப் பட்டியலில் இடம் பெற்றார்.
இறப்பு:பதவியில் இருக்கும் போதே செப்டம்பர் 10 1925ம் ஆண்டு மரணமடைந்தார்.
பிறப்பு:
பிப்ரவரி 11, 1865ம் ஆண்டு சென்னையில் மாகாணத்தில் ஒரு ஏழை கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார்.
தலைமைச் செயலர்:
1920-25 காலகட்டத்தில் சென்னை மாகாண அரசின் தலைமைச் செயலராகப் பணியாற்றினார்.1924ல் சென்னை மாகாண சட்டமன்றத்தின் அவைத்தலைவராக இருந்த பெருங்காவலூர் ராஜகோபாலச்சாரி பதவி விலகியதால், அவைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் நீதிக்கட்சி சார்பாகப் போட்டியிட்ட சாமிக்கண்ணு வெற்றிபெற்று அவைத்தலைவரானார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அவைத்தலைவர் அவரே.
திவான் பகதூர்:
திவான் பகதூர் பட்டம் பெற்ற இவர், 1924ல் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு அமைப்புப் பட்டியலில் இடம் பெற்றார்.
இறப்பு:
பதவியில் இருக்கும் போதே செப்டம்பர் 10, 1925ம் ஆண்டு மரணமடைந்தார். |
||||||||
by Swathi on 21 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|