LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

சிக்காகோவில் அரங்கேறுகிறது பொன்னியின் செல்வன் நாடகம் !

சிகாகோவில் வரும் மே மாதம் 4 ம் தேதி பொன்னியின் செல்வன் நாடகம் அரங்கேற்றப்பட உள்ளது. பொன்னியின் செல்வன் நாடகம் அரங்கேற்றத்தை பாராட்டி முன்னால் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, தமிழ் பிரபலங்கள் பலர் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளனர். 

 

இது பற்றி சிகாகோ தமிழ் சங்கத்தை சேர்ந்த சோமு கூறும்போது, பொன்னியின் செல்வன் நாடகத்தை சிகாகோவில் அரங்கேற்ற வேண்டும் என எங்கள் தமிழ் சங்கம் கடந்த ஆண்டே முடிவுசெய்து இருந்தது. இந்த நாடகத்தை அரங்கேற்ற கடந்த ஒரு வருட காலமாக முயற்சிகள் மேட்கொள்ளப்பட்டு வருகின்றன. பொன்னியின் செல்வன் நாடகத்தை அபிராமி பைன் ஆர்ட்ஸ் குழுவை சேர்ந்த பாகீரதி சேஷப்பன் இயக்குகிறார். இந்த நாடகத்தில் 40 க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உள்ளன. இந்த கதாபத்திரங்களுக்கான நேர்காணல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் நான்றாக தமிழை உச்சரிக்கும் 35 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பயிற்ச்சி அளிக்க தமிழத்தில் இருந்து பல குழுக்கள் வரவழைக்கப்பட்டு, ஞாயிற்று கிழமைகளில் பயிற்ச்சிகள் மேட்கொள்ளப்பட்டது.இது நாளும் ஓவியர் மணியம் அவர்களின் சித்திரங்களில் வாழ்ந்திருந்த கதாபாத்திரங்ககளை நடிகர்கள் மூலமாக உயிர்ப்பிக்கத் தேவையான உடைகள், இந்த நாடகத்தைக் காண வரும் ரசிகர்களை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு அழைத்துச் செல்ல, தேவையான மேடைப் பொருட்கள் என்று. அப்பப்பா! இந்த முயற்சி சிகாகோ அன்பர்களிடையே பொன்னியின் செல்வன் புதினத்தின் மீது ஒரு புதிய ஆர்வத்தைத் தூண்டி உள்ளது. பலர் இந்தப் புதினத்தை முதல் முறையாகவும், ஏற்கனவே படித்தவர்கள் பலமுறையாகவும் படிக்கத் துவங்கி உள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது.

 

 

by Swathi   on 26 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.