LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    பாடல்கள் Print Friendly and PDF

பூ மழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த

படம் : நினைத்ததை முடிப்பவன் (1975)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர் : Tm சௌந்தர்ராஜன்

பூ மழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின்
நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது
மங்கள குங்குமம் சிரிக்கின்றது

(பூ மழைத் தூவி)

கச்சேரி மேளங்கள் வேடிக்கை வானங்கள்
ஊர் எங்கும் கொண்டாட்டமாம்
உனை கண்றோர்கள் கண்பட்டு
போகின்ற எழிலோடு சிங்கார தேரோட்டமாம்
தோழி அத்தானை பார் என்று உனை கிள்ள
முகம் நாணத்தில் செந்தூர நிறம் கொள்ள

(பூ மழைத் தூவி)

வெண்சங்கு கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா
என் அண்ணாவை ஒரு நாளும்
என் உள்ளம் மறவாது
என்றாடும் இதம் அல்லவா
நீ வாழ்கின்ற நாடு எல்லாம் திருநாடே
என உனை கொஞ்ச மணவாளன் தினம் பாட

(பூ மழைத் தூவி)

கால் பட்ட இடம் எல்லாம் மலர் ஆக
கைப்பட்ட பொருள் எல்லாம் பொன் ஆகனும்
உன் கண்பட்டு வழிகின்ற நீர் எல்லாம்
ஆனந்த கண்ணீரே என்று ஆகனும்
ஒரு பதினாறும் தான் பெற்று நீ வாழ
அதை பார்கின்ற என் உள்ளம் தாய் ஆக

(பூ மழைத் தூவி)

by Swathi   on 01 Feb 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பொருத்தமில்லாத திருமண சம்பந்தம் ஒன்று பேசப்படும் போது பொருத்தமில்லாத திருமண சம்பந்தம் ஒன்று பேசப்படும் போது
அந்நியர் ஆட்சியின் போது அதற்கெதிராக அந்நியர் ஆட்சியின் போது அதற்கெதிராக
கிட்டிப் புள்ளு கிட்டிப் புள்ளு
கிள்ளுப்பிராண்டி கிள்ளுப்பிராண்டி
வினா விடை வினா விடை
கண்ணாம்பூச்சி கண்ணாம்பூச்சி
ஊஞ்சல் பாட்டு ஊஞ்சல் பாட்டு
நண்டூருது நரி ஊருது நண்டூருது நரி ஊருது
கருத்துகள்
26-Jun-2019 23:24:34 Perumal r said : Report Abuse
மிகவும் அருமை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.