|
|||||
கடைசி பிரார்த்தனை கூட்டம் போப் உருக்கமான பேச்சு ! |
|||||
போப் 16-வது பெனடிக்ட் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற
பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றார். போப் பதவியில் அவர் பங்கேற்கும் கடைசி பிரார்த்தனை
என்பதால் ஏராளமான மக்கள் அங்கு திரண்டிருந்தனர். அப்போது அவர்கள் மத்தியில் போப் பெனடிக்ட்
பேசியதாவது, என்மீது அன்பு வைத்து இங்கு வந்துள்ள அனைவருக்கும் எனது நன்றி, ஓய்வு
பெறுமாறு கடவுள் இட்ட கட்டளையை ஏற்றுதான் நான் செயல்பட்டுள்ளேன்.இனிமேல் எனது
முழுநேரத்தையும் அதிகமாக பிரார்த்தனை செய்வதிலும், தியானம் செய்வதிலும் செலவிடபோவதாக
அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.
போப் 16-வது பெனடிக்ட் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற |
|||||
Pope in last Sunday address, says following God's wishes | |||||
In his last Sunday blessing before he retires, Pope Benedict XVI reassured Catholics that he was not abandoning them but would continue to serve the church even in his retirement. |
|||||
by Swathi on 25 Feb 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|