தேவையானபொருட்கள்:
உருளைக்கிழங்கு:30௦கிராம் சாம்பார்பொடி:1டீஸ்பூன் உளுத்தம்பருப்பு:1டீஸ்பூன் புளி:தேவையானஅளவு கடுகு:அரைடீஸ்பூன் நல்லெண்ணெய்:சிறிதளவு நெய்:அரைடீஸ்பூன் கறிவேப்பிலைகொத்தமல்லி:சிறிதளவு உப்பு:தேவையானஅளவு செய்முறை:
1.முதலில் உருளைக்கிழங்கினை சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு வைக்கவேண்டும்.
2.புளியினை கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
3.ஒரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவைகளைப் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு கலந்து கொடுக்கவும்.
|