LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

தமிழக அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்கள் - பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்டு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் :  போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்டு

வயது தகுதி : விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி : இரண்டு பதவிகளுக்குமே பத்தாம் வகுப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100/-ஐ விண்ணப்பக் கட்டணமாகவும், ரூ.400/-ஐ தேர்வுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறானாளிகள் மற்றும் மகளிருக்கு எந்தக் கட்டணமும் கிடையாது.

விண்ணபங்களை ஆன்-லைன் மூலம் சமர்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவலை அறிந்துக் கொள்ள http://www.dopchennai.in/PDF/Notification-1.pdf என்ற இணைய பக்கத்தைப் பார்க்கவும்.

விண்ணபிக்க கடைசி நாள் : 04.10.2015

by Swathi   on 15 Sep 2015  1 Comments
Tags: Postman   Postman Recruitment   Postman Jobs   Postman Notification   Indian Postal Recruitment   Postal Mailguard Recruitment   அஞ்சல் துறை வேலைவாய்ப்பு  
 தொடர்புடையவை-Related Articles
தமிழக அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்கள் - பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! தமிழக அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்கள் - பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
10-May-2016 04:50:06 rani said : Report Abuse
கம்மிங் வேகன்சிஸ் தற்பொழுது உள்ளதா ப்ளீஸ் தெரியபடுத்தும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.