|
|||||
ஜனாதிபதி வருகையால் சென்னையில், மெட்ரோ ரயில் பணிகள் இரண்டு நாட்களுக்கு நிறுத்தம் !! |
|||||
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க, இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி சென்னை வருவதை ஒட்டி, மெட்ரோ ரயில் பணி, இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், சென்னை விமான நிலையத்திலிருந்து, சென்னை சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில் திட்டப் பணி, இன்றும் நாளையும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.இப்பாதையில் பணிபுரிந்த பணியாளர்கள், நேற்று இரவில் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த பாதை போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. |
|||||
by Swathi on 23 Sep 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|