|
|||||
வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்துங்கள் - உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர்களுக்கு சோனியா வேண்டுகோள் ! |
|||||
பலத்த வெள்ள பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நிவாரண பணிகளை துரிதப்படுத்தும்படி உள்துறை அமைச்சர் மற்றும் இரு மாநில முதல்வர்களிடம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, உத்தரகண்ட் முதல்வர் விஜய் பஹூகுணா, இமாச்சல் முதல்வர் வீரபத்ர சிங்
ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெள்ள நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பல்வேறு இடிபாடுகளிலும், வெள்ளத்திலும் சிக்கியுள்ள
மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை விரைவில் அளிக்கவும், தகவல் தொடர்பு, போக்குவரத்து வசதியை ஆகியவற்றை செய்து கொடுக்கும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பலத்த வெள்ள பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நிவாரண பணிகளை துரிதப்படுத்தும்படி உள்துறை அமைச்சர் மற்றும் இரு மாநில முதல்வர்களிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, உத்தரகண்ட் முதல்வர் விஜய் பஹூகுணா, இமாச்சல் முதல்வர் வீரபத்ர சிங் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெள்ள நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பல்வேறு இடிபாடுகளிலும், வெள்ளத்திலும் சிக்கியுள்ள
|
|||||
by Swathi on 18 Jun 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|