LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

வாழை வளர்ப்பில் சாதனை படைத்தை தமிழக விவசாயி !! பாஞ்சாப் மாநில அரசு விருது வழங்கியது !!

வாழை வளர்ப்பில் சாதனை படைத்துள்ள, தேனீ விவசாயி, குருநாதனுக்கு பஞ்சாப் மாநில அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது. 


தேனி மாவட்டம், காமய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த வாழை விவசாயி, குருநாதன். இவர், சமீபத்தில் தனது ஒரு எக்டேர் நிலத்தில், 165 டன் வாழை விளைச்சல் செய்து, சாதனை படைத்துள்ளார். இந்தியா முழுவதும் இருந்து, விஞ்ஞானிகள் இவரது தோட்டத்திற்கு வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். 


தற்போது, 150 ஏக்கரில், "ஜி9' திசு வாழை சாகுபடி செய்து வருகிறார். சொந்தமாக வாழை விற்பனை நிலையம் நடத்தி வரும் இவர், தன், 8,500 வாழைத்தார்களை, 70 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இந்நிலையில், பஞ்சாப் மாநிலம், மொகாலி நகரில், "பஞ்சாப் விவசாய விழா' நடைபெற்று வருகிறது. இதில், குருநாதனுக்கு, பஞ்சாப் மாநில அரசு விருது, ரொக்க பரிசாக, 51 ஆயிரம் ரூபாயை வழங்கியது. குருநாதன் சார்பாக அவரது மகன் லோகநாதன் பரிசை பெற்றார். மேலும் இந்த விழாவில், தோட்டத்தில் செய்த சாகுபடி முறைகளை, "வீடியோ' மூலம் விளக்கினார் லோகநாதன். 

by Swathi   on 21 Feb 2014  6 Comments
Tags: Punjab Agricultural Festivals   Agricultural Festivals   Tamilnadu Farmer   வாழை விவசாயி   தமிழக விவசாயி   பஞ்சாப் மாநில அரசு     
 தொடர்புடையவை-Related Articles
வாழை வளர்ப்பில் சாதனை படைத்தை தமிழக விவசாயி !! பாஞ்சாப் மாநில அரசு விருது வழங்கியது !! வாழை வளர்ப்பில் சாதனை படைத்தை தமிழக விவசாயி !! பாஞ்சாப் மாநில அரசு விருது வழங்கியது !!
கருத்துகள்
26-Oct-2017 14:09:26 venu said : Report Abuse
About bannan plant growing
 
28-Mar-2017 07:09:11 டி மதன் said : Report Abuse
வீடியோ வேண்டும்
 
24-Dec-2016 05:28:26 விக்னேஷ் kumar said : Report Abuse
சூப்பர் சார் எனக்கு வாழை பற்றி சொல்லுங்கள்
 
26-Apr-2016 21:04:18 ramachandran said : Report Abuse
சூப்பர் thalaiva
 
21-Mar-2016 22:27:27 சரவணன் said : Report Abuse
வாழை சாகுபடியை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள அவருடைய தொலைபேசி என் வேண்டும் அல்லது தோட்டத்தில் செய்த சாகுபடி முறைகள் வீடியோ வேண்டும்
 
03-Jan-2016 03:06:07 பால் said : Report Abuse
வெரி குட்.தமிழக விவசாயிஇன் சாதனை .தமிழக
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.