LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

புன்னகைப்பூ - தாமரை யோகேஷ்

கடிய வெய்யில் நாளொன்றில் சட்டென மேகம் இருண்டு
   முகத்தில் சிலீரென பட்டுபோகும் மழைத்துளி

என்கைபட நட்டு நீரூட்டிய கொல்லைச்செடி
   முதலில் கிளைத்து விடும் மலர்மொட்டு

நெடும் பயணத்திற்காய் பேருந்தில் ஏறி ஜன்னலோர
   இடம் கிடைத்து அமர்ந்ததும் வரும் அமைதி

கொளுத்தும் வெயிலில் தார்வார்க்கும் தொழிலாளி இடையில்
   நிறைவாய் தேனீர் பருகுவதை காணும் நெகிழ்ச்சி

இன்னும் பல குட்டித்தருணங்கள் தந்துபோகும்
   மெலிதாய் என்னிதழோரம் ஓர் புன்னகைப்பூ


 -  தாமரை யோகேஷ்

by Thamarai   on 28 Feb 2016  0 Comments
Tags: Punnagai   Poo   Yogesh Kavithai   புன்னகை   பூ        
 தொடர்புடையவை-Related Articles
ஒற்றைத் தலைவலி, சைனஸ் தலைவலி, கபம், மாந்தம் குணமாக - தும்பை | Thumbai poo uses in Tamil ஒற்றைத் தலைவலி, சைனஸ் தலைவலி, கபம், மாந்தம் குணமாக - தும்பை | Thumbai poo uses in Tamil
பூம்புகார் நிறுவனத்தின் வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் திட்டம்!!! பூம்புகார் நிறுவனத்தின் வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் திட்டம்!!!
செம்பருத்தியில் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள் !! செம்பருத்தியில் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள் !!
பூண்டை பாலுடன் சேர்த்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? பூண்டை பாலுடன் சேர்த்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
விட்டில் பூச்சிகள் விட்டில் பூச்சிகள்
முள்ளில் மலர்ந்த பூக்கள் 01 - கவிப்புயல் இனியவன் முள்ளில் மலர்ந்த பூக்கள் 01 - கவிப்புயல் இனியவன்
முள்ளில் மலர்ந்த பூக்கள் 02 - கவிப்புயல் இனியவன் முள்ளில் மலர்ந்த பூக்கள் 02 - கவிப்புயல் இனியவன்
முள்ளில் மலர்ந்த பூக்கள் 03 - கவிப்புயல் இனியவன் முள்ளில் மலர்ந்த பூக்கள் 03 - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.