LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

இரணிய நாடகம்

 

இரணிய  நாடகம்  நிகழ்த்தினால் அன்றைய  தினமே மழை வரும் என்ற நம்பிக்கை தற்போதும் மக்களிடையே நிலவி வருகிறது. எனவே, இதனை வறட்சியான காலத்தில் நிகழ்த்துவர். பிரகலாதன் கூத்து, பிரகலாதன்  நாடகம் என்று பல்வேறு பெயர்களில் இதனை அழைப்பர்.இரணியனை நரசிம்மமூர்த்தி சம்ஹாரம்  செய்யும் நிகழ்வே இந்நாடகத்தின் முக்கியமான நிகழ்ச்சியாகும். தஞ்சை மாவட்டத்தில் ஆர்சுத்திப்பட்டு, நார்தேவன்குடிகாடு ஆகிய ஊர்களில் நடைபெறும் இரணிய நாடகங்கள் மிகப் பிரபலமானவை.

இரணிய  நாடகம்  நிகழ்த்தினால் அன்றைய  தினமே மழை வரும் என்ற நம்பிக்கை தற்போதும் மக்களிடையே நிலவி வருகிறது. எனவே, இதனை வறட்சியான காலத்தில் நிகழ்த்துவர். பிரகலாதன் கூத்து, பிரகலாதன்  நாடகம் என்று பல்வேறு பெயர்களில் இதனை அழைப்பர்.இரணியனை நரசிம்மமூர்த்தி சம்ஹாரம்  செய்யும் நிகழ்வே இந்நாடகத்தின் முக்கியமான நிகழ்ச்சியாகும். தஞ்சை மாவட்டத்தில் ஆர்சுத்திப்பட்டு, நார்தேவன்குடிகாடு ஆகிய ஊர்களில் நடைபெறும் இரணிய நாடகங்கள் மிகப் பிரபலமானவை.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: இரணிய நாடகம்   நாடகம்   Nadagam   Raaniya Nadagam           
 தொடர்புடையவை-Related Articles
மேடை நாடகங்களில் நடிக்க ஆசைபடும் சூப்பர் ஸ்டார் !! மேடை நாடகங்களில் நடிக்க ஆசைபடும் சூப்பர் ஸ்டார் !!
ஸ்பெஷல் நாடகம் ஸ்பெஷல் நாடகம்
வாசாப்பு நாடகம் வாசாப்பு நாடகம்
ஒட்ட நாடகம் ஒட்ட நாடகம்
இரணிய நாடகம் இரணிய நாடகம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.