ராகுல் காந்திக்கு பிரதமர் பதவி வழங்க தயாராக இருப்பதாகவும், காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் எனவும் பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதிய மத்திய மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட, பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாவது, வரும் நாடாளமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் பதவியை வழங்கி வழிவிட நான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சிறப்பாக வழி நடத்திச் செல்வார் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
|