LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ரம்யா கிருஷ்ணன் வில்லியாக நடிக்க போகும் பகுபலி !!

படையப்பா திரைபடம் என்றாலே, ரஜினியும், அதற்கடுத்து நீலாம்பரியும் தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள். அந்த அளவுக்கு படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் அசத்தி இருக்கிறார். படையப்பாவுக்கு பிறகு ரம்யா கிருஷ்ணனுக்கு பெயர் சொல்லும் அளவுக்கு எந்த படமும் வெளியாகவில்லை. இந்நிலையில், நான் ஈ திரைப்பட இயக்குனர் ராஜ மெளலி இயக்கத்தில் அனுஷ்கா நடிக்கும் பாகுபலி எனும் வரலாற்று சிறப்பு மிக்க படத்தில் ராஜமாதாவாக, நடிக்க ரம்யாகிருஷ்ணனை அழைத்திருக்கிறார்கள். உடனேயே ஓகே சொன்ன ரம்யா கிருஷ்ணன். தற்போது அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறாராம்....

by Swathi   on 11 Oct 2013  0 Comments
Tags: அனுஷ்கா   ரம்யா கிருஷ்ணன்   வில்லி   ரஜினி காந்த்   Ramya Krishnan   Negative Role   Anushka Film  
 தொடர்புடையவை-Related Articles
மீண்டும் ஒரு வரலாற்றுப் படத்தில் அனுஷ்கா !! மீண்டும் ஒரு வரலாற்றுப் படத்தில் அனுஷ்கா !!
சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !! சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !!
கோணலா இருந்தாலும் என்னோடது படத்தின் மூலம் வில்லன் ஆகிறாராம் பவர்ஸ்டார் !! கோணலா இருந்தாலும் என்னோடது படத்தின் மூலம் வில்லன் ஆகிறாராம் பவர்ஸ்டார் !!
விரைவில் உருவாகும் சிங்கம் 3... சூர்யா ஜோடியாக மீண்டும் அனுஷ்கா !! விரைவில் உருவாகும் சிங்கம் 3... சூர்யா ஜோடியாக மீண்டும் அனுஷ்கா !!
ஆண் வேடத்தில் நடிக்கிறாரா அனுஷ்கா !! ஆண் வேடத்தில் நடிக்கிறாரா அனுஷ்கா !!
நயன்தாராவை தொடர்ந்து அனுஷ்காவுக்கும் கோவில்... நயன்தாராவை தொடர்ந்து அனுஷ்காவுக்கும் கோவில்...
பாலிவுட்டில் 300 கோடியை முதலில் கடந்த பிகே... பாலிவுட்டில் 300 கோடியை முதலில் கடந்த பிகே...
யு சான்றிதல் பெற்றது லிங்கா !! யு சான்றிதல் பெற்றது லிங்கா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.