LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

மீண்டும் அதிபரானார் ரவுல் காஸ்ட்ரோ !

 

கியூபா அதிபர் பதவியில் அடுத்த ஐந்தாண்டுகள் நீடிக்கப்போவதாக, ரவுல் காஸ்ட்ரோ 
அறிவித்துள்ளார். கியூபா நாட்டின் தலைவராக இருந்தவர், பிடல் காஸ்ட்ரோ. 2008ல், உடல்நலக் 
குறைவால், அதிபர் பதவியிலிருந்து விலகி, இளைய சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் தனது 
பதவியை ஒப்படைத்தார். தற்போது அதிபராக உள்ளவர் ரவுல் காஸ்ட்ரோ முதுமையின் காரணமாக  
பதவியை விட்டு விலகப்போவதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு சில நாடுகள் எதிர்ப்பு 
தெரிவித்தன இதனை அடுத்து நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில், ரவுல் காஸ்ட்ரோ கலந்து கொண்டு, 
மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, தனது பதவியை நீடிக்கப் போவதாக அவர் அறிவித்தார். மேலும் 2018 
தான் ஓய்வு பெற போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கியூபா அதிபர் பதவியில் அடுத்த ஐந்தாண்டுகள் நீடிக்கப்போவதாக, ரவுல் காஸ்ட்ரோ 
அறிவித்துள்ளார். கியூபா நாட்டின் தலைவராக இருந்தவர், பிடல் காஸ்ட்ரோ. 2008ல், உடல்நலக் குறைவால், அதிபர் பதவியிலிருந்து விலகி, இளைய சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் தனது பதவியை ஒப்படைத்தார். தற்போது அதிபராக உள்ளவர் ரவுல் காஸ்ட்ரோ முதுமையின் காரணமாக  பதவியை விட்டு விலகப்போவதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன இதனை அடுத்து நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில், ரவுல் காஸ்ட்ரோ கலந்து கொண்டு, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, தனது பதவியை நீடிக்கப் போவதாக அவர் அறிவித்தார். மேலும் 2018 தான் ஓய்வு பெற போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Raul Castro Announces Retirement in 2018

Cuban leader Raul Castro has announced he will step down from power after his second term as president ends in 2018. 

by Swathi   on 26 Feb 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.