|
|||||
ரவா புட்டு |
|||||
தேவையானவை : ரவை - 3/4 கிலோ சர்க்கரை - 1/2 கிலோ முந்திரி - 10 ஏலக்காய் - 5 (பொடி செய்தது) தேங்காய் துருவல் - 1 கப் நெய் - 50 கிராம் உப்பு - சிறிதளவு செய்முறை : 1.முதலில் ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். 2.அடுத்ததாக வறுத்த ரவையை சிறிதளவு உப்பு கலந்த தண்ணீரில் பிசறிக் கொள்ளவும். 3. இக்கலவையை இட்லிப் பானையில் வைத்து ஆவியில் வேக வைக்கவும். 4. ரவை வெந்தவுடன் சூடாக இருக்கும்போதே சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து மீண்டும் சிறிது நேரம் ஆவியில் வேக வைக்கவும். 5. பிறகு தேங்காய் துருவல், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும். |
|||||
by srikarthika on 22 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|