|
|||||
பாலிமர் பிளாஸ்டிக்கில் பத்துரூபாய் நோட்டுக்கள்!! |
|||||
100 கோடி ருபாய்களுக்கான பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் தாள்களால் செய்யப்பட்ட பத்துரூபாய் நோட்டுக்களை இந்திய அரசு வினியோகிக்க முடிவு செய்துள்ளது. கொச்சி, மைசூர், புவனேசுவரம், சிம்லா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய 5 நகரங்களில் இப்பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்படவிருக்கிறது. |
|||||
by MAYIL on 15 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|