|
||||||||
பனீர் பட்டர் மசாலா (paneer butter masala) |
||||||||
தேவையானவை: பனீர் - 200 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 150 கிராம் இஞ்சி,பூண்டுவிழுது - 1 டீஸ்பூன் மிளகாய்தாள் - 2 டீஸ்பூன் தனியாதூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - அரை ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.முதலில் பனீரை சிறுதுண்டுகளாக கட் செய்து கொள்ளவும். 2.பிறகு வெங்காயம், தக்காளியை தனித்தனியாக மைய அரைத்துக் கொள்ளவும். 3.கடாயில் கொஞ்சம் எண்ணைய் உற்றி அதில் இஞ்சி, பூண்டுவிழுதைச் சேர்த்து, நன்கு வதக்கவும். 4.அதனுடன் மிளகாய்தூள், தனியாதூள், கரம் மசாலா, தக்காளி, வெங்காயம் விழுது சேர்த்து, உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும். 5.பின், பனீர் துண்டுகளை சேர்த்து நன்கு சுருள வதக்கி மல்லி தழை தூவி இறக்கினால் சுவையான பனிர் பட்டர் மசாலா தயார். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|