LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க குதிரையில் வந்து மனு கொடுத்தவர்!


பெட்ரோல், டீசல் விலையை குறைக்க குதிரையில் வந்து மனு கொடுத்தவர் பற்றிய தகவல் வெளியாகி  உள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
 இந்த நிலையில், இந்து மக்கள் பரிஷத் அமைப்பின் நிறுவன தலைவர் லோட்டஸ் மணிகண்டன் என்பவர், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குதிரையில் வந்தார்.

அலுவலக வளாகத்திற்குள் குதிரையுடன் நுழைய முயன்ற அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு குதிரையை  அலுவலகத்தின் வெளியே நிறுத்திவிட்டு, தன் ஆதரவாளர்களுடன் சென்று கலெக்டர் ஹரிஹரனை சந்தித்து மனு அளித்தார். 

"பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக மத்தியஅரசு உற்பத்தி வரியை குறைத்துள்ளது. இதைத் தொடர்ந்து பல மாநிலங்களும் தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு விதிக்கும் மதிப்புக்கூட்டு வரியை குறைத்து உள்ளனர். அதேபோல், தமிழகஅரசும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியைக் குறைக்க வேண்டும்."

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

by Mani Bharathi   on 09 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கிரையோஜெனிக் என்ஜின் சோதனையில் வெற்றி பெற்றுள்ள ககன்யான் திட்ட விண்கலம் கிரையோஜெனிக் என்ஜின் சோதனையில் வெற்றி பெற்றுள்ள ககன்யான் திட்ட விண்கலம்
எழுத்தாளர் ச. மதனகல்யாணி காலமானார்.. எழுத்தாளர் ச. மதனகல்யாணி காலமானார்..
எங்கள் முன்னோர்களைத் தேடி-  நூல் வெளியீடு எங்கள் முன்னோர்களைத் தேடி- நூல் வெளியீடு
தேசிய சித்தமருத்துவ நிறுவனத்திற்கும் , மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்திற்கும்  ஒருங்கிணைந்த தலைமையாக பொறுப்பேற்றுள்ளார்  மருத்துவர் ஆர்.மீனாகுமாரி தேசிய சித்தமருத்துவ நிறுவனத்திற்கும் , மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்திற்கும் ஒருங்கிணைந்த தலைமையாக பொறுப்பேற்றுள்ளார் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி
94 வயதிலும் கனவை வெல்லலாம்! உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்ற பகவானி தேவி! 94 வயதிலும் கனவை வெல்லலாம்! உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்ற பகவானி தேவி!
சர்வதேச புக்கர் விருது பெறும் இந்தியப் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருது பெறும் இந்தியப் பெண் எழுத்தாளர்
உலக மகளிர் குத்துச்சண்டை ,இந்திய வீராங்கனை நிகத் ஜரின் தங்கம் உலக மகளிர் குத்துச்சண்டை ,இந்திய வீராங்கனை நிகத் ஜரின் தங்கம்
தாமஸ் கோப்பை 2022, கைப்பற்றி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ள இந்திய இறகுபந்து அணி தாமஸ் கோப்பை 2022, கைப்பற்றி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ள இந்திய இறகுபந்து அணி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.