|
||||||||
அரிசி-பருப்பு சாதம்(Rice Pulses saatham) |
||||||||
தேவையானவை : அரிசி - 1 கப் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 3 காய்ந்த மிளகாய் - 3 துவரம் பருப்பு - கால் கப் வெங்காயம் - 1 பூண்டு - 3 பல் தேங்காய்த் துருவல் - 3ஸ்பூன் கடுகு - 1ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன் கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி இலை - சிறிது உப்பு எண்ணெய் - தேவைகேற்ப செய்முறை : 1.முதலில் அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் காயவைத்து கடுகு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு, தக்காளி,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் தக்காளி வதங்கியதும் அரிசி,பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்க்கவும். 2.தேவையான தண்ணீர் சேர்த்து, மல்லி இலை தூவி குக்கரை மூடி, மூன்று விசில் வரும் வரை அடுப்பில் வைக்கவும்.பிரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சாதத்தை மெதுவாக கிளறிவிட்டு பரிமாறவும். |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|