|
|||||
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த மனித உரிமை அமைப்பு எதிர்ப்பு ! |
|||||
மனித உரிமை மீறல் விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கும் வரை, இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என மனித உரிமை கண்காணிப்பு
அமைப்பு கூறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் ஆசிய இயக்குனர் பிராட் ஆடம்ஸ் கூறும்போது, இலங்கையில் தலைமை
நீதிபதிகள் பதவி நீக்கம், தமிழ் பத்திரிகைகள் மீது தாக்குதல், போன்ற செயல்கள், இலங்கையில் மனித உரிமை மீறல் நடைபெறுவதை உறுதி செய்கின்றன. மனித
உரிமையை மதிக்காத ஒரு நாட்டில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த காமன்வெல்த் உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பிராட் ஆடம்ஸ் கூறினார்.
மனித உரிமை மீறல் விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கும் வரை, இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் ஆசிய இயக்குனர் பிராட் ஆடம்ஸ் கூறும்போது, இலங்கையில் தலைமை நீதிபதிகள் பதவி நீக்கம், தமிழ் பத்திரிகைகள் மீது தாக்குதல், போன்ற செயல்கள், இலங்கையில் மனித உரிமை மீறல் நடைபெறுவதை உறுதி செய்கின்றன. மனித உரிமையை மதிக்காத ஒரு நாட்டில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த காமன்வெல்த் உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பிராட் ஆடம்ஸ் கூறினார்.
|
|||||
by Swathi on 26 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|