LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

டூரிங் டாக்கீஸ் படத்தை தொடர்ந்து, இரண்டு படங்களில் ஹீரோவாகும் எஸ்.ஏ.சி !!

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்திலும், நடிப்பிலும் உருவாகி கடந்த வாரம் வெளியான படம் டூரிங் டாக்கீஸ். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், டூரிங் டாக்கீஸ் படத்தை தொடர்ந்து, இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க எஸ்.ஏ.சி. ஒப்பந்தமாகியுள்ளாராம். இதில் ஏ.வெங்கடேஷ் ஒரு படத்தையும், விக்னேஷ், கிருஷ்ணா எனும் இரட்டை இயக்குனர்கள் மற்றொரு படத்தையும் இயக்குகிறார்கள்.

சமீபத்தில் எஸ்.ஏ.சியை சந்தித்த இயக்குநர் ஏ.வெங்கடேஷ், கூறிய ஒரு கதை மிகவும் பிடித்துப் போனதால், அப்படத்தில் ஹீரோவாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சி. அப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.

இது தவிர இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் எஸ்.ஏ.சி. இப்படம், இந்தி திரையுலகில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற பாக்பான் எனும் படத்தின் கதையை தழுவியது என்று சொல்லப்படுகிறது. இப்படத்தை விக்னேஷ், கிருஷ்ணா எனும் இரட்டை இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இந்த படத்திற்கு வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

by Swathi   on 04 Feb 2015  0 Comments
Tags: எஸ்.ஏ.சந்திரசேகர்   SA Chandrasekhar Movie                 
 தொடர்புடையவை-Related Articles
டூரிங் டாக்கீஸ் படத்தை தொடர்ந்து, இரண்டு படங்களில் ஹீரோவாகும் எஸ்.ஏ.சி !! டூரிங் டாக்கீஸ் படத்தை தொடர்ந்து, இரண்டு படங்களில் ஹீரோவாகும் எஸ்.ஏ.சி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.