LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மகிழ்ச்சியில் சமந்தா !! வருத்தத்தில் நஸ்ரியா !!!

ஜில்லா படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

 

மேலும் விஜயும், அனிருத்தும் இணைந்து படத்தில் படத்தில் பாடல் ஒன்றை பாட இருக்கிறார்களாம். அடுத்த வருடம் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. இதில் கதாநாயகியாக சமந்தா நடிக்க இருக்கிறார். தற்போது, சூர்யாவுடன் நடித்துவரும் சமந்தா, விஜய் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார். இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நஸ்ரியா நடிப்பதாக இருந்ததாம். தொப்புள் விவகாரப் பிரச்னையால் நஸ்ரியாவை நீக்கிவிட்டதாக தெரிகிறது. இப்போது வேறொருவரை நடிக்க வைக்கப் போவதால், அதிர்ச்சியில் இருக்கிறாராம் நஸ்ரியா. 

by Swathi   on 24 Oct 2013  0 Comments
Tags: சமந்தா   நஸ்ரியா   விஜய் படம்   ஏ.ஆர்.முருகதாஸ்   அனிருத்   Vijay Movie   Samantha Happy  
 தொடர்புடையவை-Related Articles
எம்.ஜி.ஆர் ரசிகராகும் விஜய் !! எம்.ஜி.ஆர் ரசிகராகும் விஜய் !!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறாரா ரஜினி ? ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறாரா ரஜினி ?
மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !! மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !!
உறுதியானது சிங்கம் 3,  அனிருத் இசை அமைக்கிறாராம் !! உறுதியானது சிங்கம் 3, அனிருத் இசை அமைக்கிறாராம் !!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விக்ரம் !! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விக்ரம் !!
முதல் இடம் பிடித்த கத்தி !! முதல் இடம் பிடித்த கத்தி !!
மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேரும் நயன்தாரா !! மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேரும் நயன்தாரா !!
விஜயின் 59, அஜீத்தின் 57 ஒரு சின்ன அப்டேட் !! விஜயின் 59, அஜீத்தின் 57 ஒரு சின்ன அப்டேட் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.