LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நிமிர்ந்து நில் படத்தை தொடர்ந்து இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு படம் எடுக்கப் போகிறாராம் சமுத்திரக்கனி !!

தனது படங்களின் மூலம் சமுதாயத்திற்கு நல்ல கருத்துகளை சொல்லும் இயக்குனர்களில் சமுத்திரகனியும் ஒருவர். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான நிமிர்ந்து நில் படத்தில் நாட்டில் நிலவும் லஞ்சம், ஊழல் ஆகியவற்றை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. 


ஒருவழியாக நிமிர்ந்து நில் பரபரப்பு ஓய்ந்து விட்டதால், தனது அடுத்த பட வேலைகளில் களம் இறங்கியுள்ளராம் சமுத்திரகனி. தனது அடுத்த படத்தில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், இயற்கைக்காக அரும் பாடுபட்டதைத்தான் படமாக்க உள்ளாராம். 


இன்றைய சூழ்நிலையில் வேளாண்மை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அப்படம் இருக்குமாம். இதற்காக, நம்மாழ்வாரின் வாழ்க்கை மற்றும் அவரது போதனைகளை தற்போது தீவிரமாக சேகரித்து வருகிறாராம் சமுத்திரகனி. 

by Swathi   on 13 Mar 2014  0 Comments
Tags: Samuthirakani   Samuthirakani Future movie   Samuthirakani Upcoming Movie   சமுத்திரக்கனி   இயற்கை விவசாயம்   விவசாயம் விழிப்புணர்வு     
 தொடர்புடையவை-Related Articles
இயற்கை விவசாயம் செய்ய நீங்க ரெடியா? உங்களுக்கு உதவ இவர்களும் ரெடி!! இயற்கை விவசாயம் செய்ய நீங்க ரெடியா? உங்களுக்கு உதவ இவர்களும் ரெடி!!
சமுத்திரக்கனி நடிக்கும் பெட்டிக்கடை இன்று விடுமுறை !! சமுத்திரக்கனி நடிக்கும் பெட்டிக்கடை இன்று விடுமுறை !!
மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி !! மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி !!
சமுத்திரக்கனியின் கிட்ணா ஒரு பிரபலமான இலக்கியத்தின் கதை !! சமுத்திரக்கனியின் கிட்ணா ஒரு பிரபலமான இலக்கியத்தின் கதை !!
கிட்ணா திரைப்படம் என் திறமைக்கு விடப்பட்டிருக்கும் சவால் : தன்ஷிகா !! கிட்ணா திரைப்படம் என் திறமைக்கு விடப்பட்டிருக்கும் சவால் : தன்ஷிகா !!
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விதை நெல்லை பாதுகாத்துவரும் ஞானமூர்த்தி ராஜா (Ganesa Moorthy Roja)விற்கு வாழ்த்துகள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விதை நெல்லை பாதுகாத்துவரும் ஞானமூர்த்தி ராஜா (Ganesa Moorthy Roja)விற்கு வாழ்த்துகள்
சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் சமுத்திரகனி !! சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் சமுத்திரகனி !!
கிராமங்களில் கொட்டிக் கிடக்கும் பொருளாதார பொக்கிஷம்: நிரூபித்துக் காட்டி இருக்கிறார் காளிமுத்து கிராமங்களில் கொட்டிக் கிடக்கும் பொருளாதார பொக்கிஷம்: நிரூபித்துக் காட்டி இருக்கிறார் காளிமுத்து
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.