|
||||||||
சந்தாவை (sandavai) |
||||||||
தேவையானவை: புழுங்கல் அரிசி - இரண்டு கப் தேங்காய் - அரை மூடி ஏலக்காய் - ஒன்று உப்பு - தேவையான அளவு செய்முறை : 1.முதலில் அரிசியையை மூன்று மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் போட்டு அதனுடன் உப்பு,துருவிய தேங்காயை சேர்த்து, ஏலக்காயை மறக்காமல் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும். 2.பிறகு இட்லி பாத்திரத்தில் குழியில் ஊற்றி பத்து நிமிடம் வேகவைக்க வேண்டும். 3.கடைசியாக வெந்தவுடன் எடுத்து, சூடாக அந்த வஸ்துவுக்குள் வைத்து பிழிந்தால் சூடான மணமான சந்தவை தயார். |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|