LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

சனிப் பிணம் தனியாகப் போகாதா?

 

சனிக்கிழமைகளில் யாரேனும் இறந்துவிட்டால், அந்தப் பிணம் தனியாகப் போகாது என்று பலபேர் சொல்லிக் கேட்டிருக்க முடியும். இது உண்மையா? இதற்கு சத்குரு சொல்லும் விளக்கம் இங்கே…
சத்குரு:
பூமி அன்னையின் காலண்டரில் கிழமைகள் என்பதே கிடையாது.
நிலவின் நடமாட்டத்தை வைத்து மாதத்துக்கு முப்பது நாள் என்று பிரித்ததிலாவது அர்த்தம் இருக்கிறது. மாதத்தை நான்கு வாரங்களாகப் பிரித்ததற்கோ, வாரத்தை ஏழு நாட்களாகப் பிரித்ததற்கோ எந்த அர்த்தமும் இல்லை.
நம் வசதிக்காக ஒவ்வொரு நாளுக்கு ஒரு பெயர் கொடுத்தோம். அவ்வளவுதான். சனி என்ற வார்த்தை மீது இந்த கலாச்சாரத்தில் மனிதன் கொண்ட வெறுப்பின் காரணமாக அந்த தினத்தில் நிகழும் மரணத்தைக் கூட மிரட்சியுடன் பார்க்கிறான். மற்றபடி, இதில் அனுபவரீதியாக உண்மையும் இல்லை.
ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு, தங்களைத் திரும்பிப் பார்க்க வைக்க சிலர் இப்படி எதையாவது உளறிக் கொண்டே இருப்பார்கள். அப்படி உலவ விட்ட அபத்த வாக்கியங்களில் இதுவும் ஒன்று. அவ்வளவுதான்.
சந்தேகமிருந்தால், சனிக்கிழமை தவிர, மற்ற தினங்களில் ஒரு பிணத்துக்கு மேல் வருவதில்லையா என்று சுடுகாட்டில் கேட்டுப் பாருங்கள்.

சனிக்கிழமைகளில் யாரேனும் இறந்துவிட்டால், அந்தப் பிணம் தனியாகப் போகாது என்று பலபேர் சொல்லிக் கேட்டிருக்க முடியும். இது உண்மையா? இதற்கு சத்குரு சொல்லும் விளக்கம் இங்கே…


சத்குரு:


பூமி அன்னையின் காலண்டரில் கிழமைகள் என்பதே கிடையாது.


நிலவின் நடமாட்டத்தை வைத்து மாதத்துக்கு முப்பது நாள் என்று பிரித்ததிலாவது அர்த்தம் இருக்கிறது. மாதத்தை நான்கு வாரங்களாகப் பிரித்ததற்கோ, வாரத்தை ஏழு நாட்களாகப் பிரித்ததற்கோ எந்த அர்த்தமும் இல்லை.


நம் வசதிக்காக ஒவ்வொரு நாளுக்கு ஒரு பெயர் கொடுத்தோம். அவ்வளவுதான். சனி என்ற வார்த்தை மீது இந்த கலாச்சாரத்தில் மனிதன் கொண்ட வெறுப்பின் காரணமாக அந்த தினத்தில் நிகழும் மரணத்தைக் கூட மிரட்சியுடன் பார்க்கிறான். மற்றபடி, இதில் அனுபவரீதியாக உண்மையும் இல்லை.


ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு, தங்களைத் திரும்பிப் பார்க்க வைக்க சிலர் இப்படி எதையாவது உளறிக் கொண்டே இருப்பார்கள். அப்படி உலவ விட்ட அபத்த வாக்கியங்களில் இதுவும் ஒன்று. அவ்வளவுதான்.


சந்தேகமிருந்தால், சனிக்கிழமை தவிர, மற்ற தினங்களில் ஒரு பிணத்துக்கு மேல் வருவதில்லையா என்று சுடுகாட்டில் கேட்டுப் பாருங்கள்.

by Swathi   on 26 Mar 2014  0 Comments
Tags: sani pinam   thaniyaga pogatha   thaniyaga pogatha sani pinam   தனியாகப் போகாதா   சனிப் பிணம்        
 தொடர்புடையவை-Related Articles
சனிப் பிணம் தனியாகப் போகாதா? சனிப் பிணம் தனியாகப் போகாதா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.