LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மற்ற மொழிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடச் சமஸ்கிருதத்துக்கு 17 மடங்கு - தகவல் உரிமைச் சட்டத்தில் அம்பலம்

சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.2532.59 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் உள்ளிட்ட ஐந்து செம்மொழிகளுக்கு ரூ.147.56 கோடி மட்டுமே ஒதுக்கியிருப்பது ஆர்.டி.ஐ. தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது.

மத்திய அரசு 2014 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 2532.59 கோடி (ஆண்டுக்கு 230 கோடி) ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் உள்ளிட்ட ஐந்து செம்மொழிகளுக்கு 147.56 கோடி (ஆண்டுக்கு 13 கோடி) மட்டுமே ஒதுக்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.டி.ஐ (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) மூலம் வெளிவந்துள்ள இந்தத் தகவல், சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்ற மொழிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட 17 மடங்கு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

இந்த நிதி ஒதுக்கீடு குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், "ஓட்டுக்குத் தமிழ்; நோட்டுக்குச் சமஸ்கிருதம்" என்று பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். "தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜகவுக்கு ஓட்டுக்கு மட்டும்தான்; நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்குத்தான்" என்று அவர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார்.

 

 

by hemavathi   on 29 Jun 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆங்​கிலம், இந்தி மற்​றும் உள்​ளூர் மொழிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் ஆங்​கிலம், இந்தி மற்​றும் உள்​ளூர் மொழிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும்
ஹோமியோபதி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்ய அனுமதி  -மகாராஷ்டிர அரசு அறிவிப்பு ஹோமியோபதி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்ய அனுமதி -மகாராஷ்டிர அரசு அறிவிப்பு
திருச்செந்தூர் முருகன் கோயில் திருப்பணிக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளை 206 கோடி நன்கொடை திருச்செந்தூர் முருகன் கோயில் திருப்பணிக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளை 206 கோடி நன்கொடை
இந்தியக் கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா இந்தியக் கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா
ஒடிசா மாநில பள்ளிக்கல்வியின் முகத்தை மாற்றிய தமிழக ஆட்சிப்பணி அதிகாரி ஒடிசா மாநில பள்ளிக்கல்வியின் முகத்தை மாற்றிய தமிழக ஆட்சிப்பணி அதிகாரி
பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர் பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர்
தனிநபரின் தொலைப்பேசி உரையாடலை ஒட்டுக் கேட்பது அத்துமீறல்- உயர்நீதிமன்றம் தனிநபரின் தொலைப்பேசி உரையாடலை ஒட்டுக் கேட்பது அத்துமீறல்- உயர்நீதிமன்றம்
உலகில்​ அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் - ஆய்வறிக்கையில் தகவல் உலகில்​ அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் - ஆய்வறிக்கையில் தகவல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.