LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

விஞ்ஞானியும் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து காலமானார்

 

விஞ்ஞானி, எழுத்தாளா் எனப் பன்முகத்தன்மை கொண்ட, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து திருவனந்தபுரத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.

நெல்லையை பூர்வீகமாகக் கொண்ட விஞ்ஞானி சு.முத்து 1951 மே 10 ஆம் தேதி பிறந்தவா். இஸ்ரோவின் சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் முதல் நிலை விஞ்ஞானியாகப் பணியாற்றிய இவா், தன்னுடைய சீரிய சிந்தனையால் பல முறை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவா்களால் பாராட்டப்பெற்றவர். தமிழ் மீது தீரா காதல் கொண்ட நெல்லை சு.முத்து அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு என 70க்கும் மேற்பட்ட புத்தங்களை எழுதியுள்ளார்.

எழுத்து துறையில் இவரின் பங்களிப்பைக் கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சிறந்த நூல் ஆசிரியா் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் வசித்துவரும் நெல்லை சு.முத்து உடல்நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காலமானார். அவரது உடல் மாலை 6 மணி அளவில் மதுரையில் உள்ள அவரது மகள் கலைவாணி வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது. ஜூன் 17ம் தேதி இன்று  இறுதிச் சடங்குகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

by hemavathi   on 16 Jun 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நாமக்கல் நகரில் தமிழகத்தைச் சேர்ந்த புதிய செயலி மூலம் உணவு விநியோகம் நாமக்கல் நகரில் தமிழகத்தைச் சேர்ந்த புதிய செயலி மூலம் உணவு விநியோகம்
காவல்துறை மரியாதையோடு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம் காவல்துறை மரியாதையோடு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம்
கே.எம்​.​காதர் மொய்தீனுக்கு இந்தாண்டுக்கான தகைசால் தமிழர் விருது கே.எம்​.​காதர் மொய்தீனுக்கு இந்தாண்டுக்கான தகைசால் தமிழர் விருது
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் அறிவு வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் அறிவு வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்
கால்நடைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்யச்  சிறப்பு இணையதளம் கால்நடைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்யச் சிறப்பு இணையதளம்
கொடைக்கானலில் காய்த்துக் குலுங்கும் ஆப்பிள் கொடைக்கானலில் காய்த்துக் குலுங்கும் ஆப்பிள்
விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம் விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்
நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார் நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.