LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

சேவையாட்டம்

இசைக்கருவிகளின் இசைக்கேற்ப திருமால் என்ற தெய்வத்தின் அருளைப்பெற ஆடப்படும் ஆட்டம் சேவையாட்டம் எனப்படும். தெலுங்கு பேசும் மக்களுடன் தொடர்புடைய இவ்வாட்டம் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்தது என்ற கருத்து உண்டு. ஆந்திர எல்லையில் உள்ள தமிழர்களிடம் இது செல்வாக்குப் பெற்றுள்ளது. இவ்வாட்டத்தை இரண்டு வகைகளாகக் குறிப்பிடலாம். தருமபுரி மாவட்டத்தில் ஒரு வகையாகவும், மதுரை மாவட்டத்தில் ஒரு வகையாகவும் இதனை நடத்துவர். முதல் வகை ஆட்டம் தருமபுரி மாவட்டத்திலுள்ள பூங்குறுத்தி, சாமந்தமலை, நாடகப்பள்ளி, பீமாண்டப்பள்ளி, கோட்டப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள ராயர்மலைக் கோவிலிலும், நரசிம்மசாமி, கிருஷ்ணசாமி, கௌரம்மாள், பெருமாள், ராயப்பன், கதிரப்பன், முருகன் ஆகிய தெய்வங்களின் கோவில்களிலும் நிகழ்கிறது.  இரண்டாம் வகை ஆட்டம் தேவராட்டத்துடன் தொடர்புடையது. இந்த ஆட்டம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருச்சி, சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நிகழ்கிறது. 

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: சேவையாட்டம்   சேவை   Sevai   Sevai Attam           
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம்
குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம் குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.