LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

டங்கா மாரி.. பாடலை பாராட்டிய ஷங்கர் !!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள அனேகன் படத்தின் பாடல்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.


அனேகன் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக "டங்கா மாரி..." என்ற பாடல் அதிகமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. முற்றிலும், சென்னை ஸ்டைலில் அதிரடியாக அமைந்துள்ள இந்த பாடலை, ரோகேஷ் என்பவர் எழுத, தனுஷ், மரண கானா விஜி, நவீன் மாதவ் ஆகியோர் பாடியுள்ளனர். 

 

இந்தப் பாடல் தமிழின் முன்னணி இயக்குனரான ஷங்கரை வெகுவாகக் கவர்ந்துள்ளதாம். இந்தப் பாடலைப் பற்றி, “அனேகன்.. டங்கா மாரி....பாடல்..கிழி.. பாடல் வரிகள்...என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மாஸ் குத்து...உடனடி ஹிட்டு...” என இயக்குனர் ஷங்கர் பாடலைப் பாராட்டியுள்ளார்.

by Swathi   on 15 Nov 2014  0 Comments
Tags: Danga Maari Oodhari   Shankar   டங்கா மாரி..   அனேகன் டங்கா மாரி.. பாடல்   ஷங்கர்        
 தொடர்புடையவை-Related Articles
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
பரபரப்பான பணியில் ஷங்கர் !! பரபரப்பான பணியில் ஷங்கர் !!
விரைவில் உருவாக இருக்கிறதாம் இந்தியன் 2 !! விரைவில் உருவாக இருக்கிறதாம் இந்தியன் 2 !!
ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினியும், அமீர்கானும் நடிக்கிறார்களா... ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினியும், அமீர்கானும் நடிக்கிறார்களா...
பிகே ரீமேக் இல்லை... அடுத்து அமீர்கானை இயக்குகிறாராம் ஷங்கர் !! பிகே ரீமேக் இல்லை... அடுத்து அமீர்கானை இயக்குகிறாராம் ஷங்கர் !!
ஷங்கரை முந்திய ராஜமௌலி !! ஷங்கரை முந்திய ராஜமௌலி !!
ஷங்கரின் அடுத்த படத்தில் சிரஞ்சீவி !! ஷங்கரின் அடுத்த படத்தில் சிரஞ்சீவி !!
ஷங்கர் இயக்கத்தில் பிகே ரீமேக்.. விஜய் நடிக்கிறாராம்... ஷங்கர் இயக்கத்தில் பிகே ரீமேக்.. விஜய் நடிக்கிறாராம்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.