LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கத்தி, மெட்ராஸ் பாடல்களை அடிக்கடி கேட்கும் ஷங்கர் !!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பட வேலைகளில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது பாடல்களை கேட்கும் ஆர்வம் உடையவர். 


சமீபகாலமாக அவர் அடிக்கடி கத்தி படத்தில் இடம் பெற்ற ‘பக்கம் வந்து...’ பாடலை கேட்பதாக கூறியிருக்கிறார்.


இது குறித்து அவர் மேலும் கூறும் போது, “கத்தி படத்தில் இடம்பெற்றுள்ள பக்கம் வந்து பாடல் சிறப்பாக உள்ளது. தினமும் இப்பாடலை கேட்கிறேன். மேலும் மெட்ராஸ் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் நீ...’ என்ற பாடலையும், ‘சென்னை வட சென்னை... என்ற பாடலையும் அதிகமாக கேட்கிறேன்” என்று ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 


ஷங்கரின் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் ஐ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

by Swathi   on 17 Oct 2014  0 Comments
Tags: Kaththi   Madras Movie   Director Shankar   Kaththi Movie   Kaththi Song   கத்தி பாடல்   மெட்ராஸ்  
 தொடர்புடையவை-Related Articles
விரைவில் உருவாக இருக்கிறதாம் இந்தியன் 2 !! விரைவில் உருவாக இருக்கிறதாம் இந்தியன் 2 !!
விஜய், ரஜினியை தொடர்ந்து களம் இறங்கும் அதர்வா !! விஜய், ரஜினியை தொடர்ந்து களம் இறங்கும் அதர்வா !!
குடியரசு தினத்தை முன்னிட்டு சினத்திரையில் ஒளிபரப்பாகும் கத்தி !! குடியரசு தினத்தை முன்னிட்டு சினத்திரையில் ஒளிபரப்பாகும் கத்தி !!
முதல் இடம் பிடித்த கத்தி !! முதல் இடம் பிடித்த கத்தி !!
விஜய், ரஜினியை தொடர்ந்து, அஜீத் படத்தையும் வாங்கிய ஈராஸ் !! விஜய், ரஜினியை தொடர்ந்து, அஜீத் படத்தையும் வாங்கிய ஈராஸ் !!
விவசாயிகளின் துன்பத்தை புரிந்ததால் தான் கத்தி படத்தில் நடித்தேன் : சொல்கிறார் விஜய் !! விவசாயிகளின் துன்பத்தை புரிந்ததால் தான் கத்தி படத்தில் நடித்தேன் : சொல்கிறார் விஜய் !!
ரஜினி - அஜீத்தின் சாதனையை முறியடித்த விஜய் !! ரஜினி - அஜீத்தின் சாதனையை முறியடித்த விஜய் !!
கத்தி, மெட்ராஸ் பாடல்களை அடிக்கடி கேட்கும் ஷங்கர் !! கத்தி, மெட்ராஸ் பாடல்களை அடிக்கடி கேட்கும் ஷங்கர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.