|
|||||
சிக்கிமில் தொட.ர்மழை: பொதுமக்கள் கடும் அவதி! |
|||||
சிக்கிமில் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். நிலச்சரிவால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
டி ஷோங்குவில் உள்ள பாஸிங்டாங் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு 50 க்கும் மேற்பட்ட வீடுகளும், பள்ளி கட்டிடங்களும் சேதமுற்று இருப்பதாக தெரிகிறது. மேலும் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது போன்றே மேற்குவங்கம் டார்ஜிலிங் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சிக்கிமில் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். நிலச்சரிவால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டி ஷோங்குவில் உள்ள பாஸிங்டாங் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு 50 க்கும் மேற்பட்ட வீடுகளும், பள்ளி கட்டிடங்களும் சேதமுற்று இருப்பதாக தெரிகிறது. மேலும் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது போன்றே மேற்குவங்கம் டார்ஜிலிங் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
|
|||||
by Mani Bharathi on 17 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|